2025 மே 21, புதன்கிழமை

திருடப்பட்ட மோட்டார் வண்டி கண்டு பிடிப்பு

Kogilavani   / 2013 மார்ச் 09 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஹாரபாலுகம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான மோட்டார் வண்டியொன்று திஸாவாவியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திஸாவாவிக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரே இதனைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அநுராதபுரம் தலைமைகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .