2025 மே 21, புதன்கிழமை

மின்வேலிகள் அமைப்பு

Kogilavani   / 2013 மார்ச் 10 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம். சீ. சபூர்தீன்


வில்பத்துவ தேசிய சரணாலய மின்வேலி, ஹொரவப்பொத்தனை யானைகள் காப்பறனின் மின்வேலி ஆகியன சிவில் பாதுகாப்பு படை வீரர்களினால் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மின் வேலிகளின் பராமரிப்புப் பணிகளும் சிவில் பாதுகாப்பு படையிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.  தற்போது வீரர்கள் வனப் பகுதிகளை துப்புரவு செய்து மின்வேலிகளை அமைத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .