2025 மே 21, புதன்கிழமை

யானை தாக்கியதில் நால்வர் காயம்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 02 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவ, மனம்பிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றை காட்டு யானை தாக்கியதில் அவ்வீட்டிலிருந்த கர்பிணித் தாயொருவர் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் இரண்டு வயது சிறுமியொருவரும் அடங்குவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X