2025 மே 21, புதன்கிழமை

விபத்தில் பெண் பலி

Kogilavani   / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். சீ. சபூர்தீன்

அநுராதபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். விலச்சிய பேமடுவ பகுதியைச்

விலச்சிய பேமடுவ பகுதியைச் சேர்ந்த 50 வயது  பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

மேற்படி பெண் கணவருடன் மோட்டார் வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது  பஸ் வண்டியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பலியாகியுள்ளார்.

காயங்களுக்குள்ளான குறித்த பெண் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில், பஸ் வண்டியின் சாரதி மற்றும் நடத்துனரை அநுராதபுரம் தலைமையகப்  பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X