2025 மே 21, புதன்கிழமை

யானை தந்தங்கள் வைத்திருந்தவர் கைது

Super User   / 2013 ஏப்ரல் 16 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

யானை தந்தங்கள் இரண்டு வைத்திருந்தாக கூறப்படும் ஒருவர் நேற்று கருவலகஸ்வௌ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கருவலகஸ்வௌ முறியக்குளம் பகுதியினை சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து 6 அங்குள நீளமுடைய யானை தந்தங்கள் மீட்கப்பட்டதாகவும் விசாரணைகள் தொடர்ந்து நடைப்பெறுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X