2025 மே 21, புதன்கிழமை

மின்னல் தாக்கியதில் பெண் மரணம்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 24 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரம் நாச்சியாதீவுக்கு அண்மையில் உள்ள வெட்டம் குளம் பகுதியில் மின்னல் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

 விறகு வெட்டி வாழ்க்கை நடாத்தும் குறிப்பிட்ட பெண் நேற்று மாலைநேரம் விறகு பொறுக்கிக் கொண்டிருந்த நேரத்திலேயே மின்னல் தாக்கி பலியாகியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X