2025 மே 21, புதன்கிழமை

மடிக்கணினி திருடிய மூவர் கைது

Suganthini Ratnam   / 2013 மே 03 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

80,000 ரூபா பெறுமதியான மடிக்கணினியைத் திருடியதாகக் கூறப்படும் 3 பேரை அநுராதபுரம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

தனது சகோதரியின் கணவரின் மடிக் கணினியை இம்மூவரும் இணைந்து  திருடி கொழும்பில்; 12,000 ரூபாவிற்கு அடகு வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X