2025 மே 21, புதன்கிழமை

விபத்தில் இராணுவ வீரர்கள் மூவர் காயம்

Suganthini Ratnam   / 2013 மே 14 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம் - மாத்தளை சந்தியின் பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர்கள் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவ வீரர்களின் கப் ரக வாகனம் வீதியை விட்டு விலகிச் சென்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X