2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நடமாடும் சேவையும் தெளிவூட்டல் நிகழ்வும்

Kogilavani   / 2013 ஜூலை 05 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம்.ஹிஜாஸ்


தேசத்திற்கு மகுடம் - 2014 கண்காட்சியினை முன்னிட்டு நடமாடும் சேவையும், தெளிவூட்டல் நிகழ்வும் உடப்பு பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சுய தொழிலுக்கான கடனுதவி, ஆளடையாள அட்டை வழங்குவதற்கான நடவடிக்கை, காணி, சுகாதாரம் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வும் இதன்போது வழங்கப்பட்டது.

தொழிலமைச்சு, கடற்றொழில் அமைச்சு உட்பட பல அமைச்சுக்களின் அதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வில் ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் உப தலைவர் கே.தெட்சணாமூர்த்தி, முந்தல் பிரதேச செயலாளர் டபிள்யு.எம்.சீ.வண்ணிநாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நடமாடும் சேவையில் நூற்றுக்கணாக்கன மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X