Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Super User / 2013 ஓகஸ்ட் 27 , மு.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
VALLARASU. Tuesday, 27 August 2013 04:26 AM
ஐயா, ஒரு தலைவர் என்பவருக்கு ஆளுமை தேவை. அது உங்களிடம் இல்லை, எங்கள் முன்னாள் தலைவரின் ஆளுமையை கண்டு கட்சி உறுப்பினர்கள் பயந்து நடுங்குவார்கள். அவர்தான் தலைவர்,நீங்கள்?
Reply : 0 0
Hassan Basit Tuesday, 27 August 2013 04:47 AM
அதெல்லாம் சரி, கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின்போது நீங்கள் ஆடிய நாடகத்துக்கு, இந்த கட்சியின் போராளிகளை நேரடியாகச் சந்திப்பதற்கு உங்களுக்குத் திராணியிருக்கிறதா?
Reply : 0 0
நண்பன் Tuesday, 27 August 2013 08:35 AM
ஐயா , கட்சிக்கு வேலை செய்வதற்கு அமைச்சுப் பதவி தடை என்றால் அரசுக்கு வேலை செய்வதற்கு கட்சியின் உறுப்புரிமை ஏன் தடையாக இருக்கவில்லை? முதலில் உறுப்புரிமையிலிருந்து விலகிவிட்டுத்தானே அமைச்சைப் பெற்றிருக்கவேண்டும். அவ்வாறு செய்வதுதான் சிறந்த செயற்பாடாகும்.
Reply : 0 0
நண்பன் Tuesday, 27 August 2013 08:43 AM
அரசுடன் சேரமாட்டேன் எனறு நாடகம் ஆடினாரா? அல்லது தமிழர்களுடன் சேர்ந்து ஆட்சியமைப்பேன் எனறு சொல்லிட்டு அதைவிட்டு விழகி நாடகம் ஆடினாரா? இல்லையே! தனியாக தேர்தலை சந்தித்துவிட்டு அரசுடன்தான் இருப்போம் அதுவும் சுயமரியாதையுடன் என்றுதானே சொன்னார்? அவ்வாறுதானே செய்தார்?
Reply : 0 0
நண்பன் Tuesday, 27 August 2013 08:49 AM
ஐயா ! மற்றவனின் தொடை நடுங்கச் செய்வது மனிதனின் ஆளுமையல்ல. அவ்வாறு செய்தாலும்கூட சர்வதிகாரி என்று கூட சொல்வார்கள். பின்ன நாட்டு வழக்கில பயன்படுத்தப்படுகின்ற வசனம் இங்கு பொருத்தம்.
Reply : 0 0
ABU SAMA Tuesday, 27 August 2013 09:16 AM
அடி புடி துவங்கிட்டு. சண்டை புடிச்சு மக்களைக் குழப்புங்க. அது உங்களுக்கு கை வந்த கலையாச்சே.
Reply : 0 0
aizaad Tuesday, 27 August 2013 09:32 AM
தலைவரைப் பார்த்து பயந்து நடுங்குவார்கள் என்றால் அங்கு உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்று அர்த்தம். ஆனால் இப்போது அது இருக்கிறது.
Reply : 0 0
Mr.Cool Tuesday, 27 August 2013 11:33 AM
இதற்குத்தான் மறைந்த தலைவர் கழுதையை சுமந்து கொண்டு சென்ற வாப்பாவையும் மகனையும் பற்றி கதை சொல்லி வேதனைப்பட்டார்.
Reply : 0 0
S G Tuesday, 27 August 2013 07:45 PM
பாவம் மக்கள்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago