2025 மே 14, புதன்கிழமை

வனாத்த வில்லு பகுதியில் சிவப்பு மழை

Kogilavani   / 2013 செப்டெம்பர் 07 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமேல் மாகாணத்தில் அமைந்துள்ள வனாத்த வில்லு, ஸ்மாயில் புரத்தில் இன்று காலை 7.30 மணியளவில் சிவப்பு மழை பெய்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பெய்த மழை நீரை  பிரதேச மக்கள்  பாத்திரங்களில் சேகரித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .