2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யானை தாக்கி இளைஞர் பலி

Super User   / 2013 செப்டெம்பர் 23 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

மஹதிவுல்வௌ பிரதேசத்தில் யானையின் தாக்குதலுக்குள்ளானவர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹதிவுல்வௌ பிரதேசத்தில் கல் உடைக்கும் தொழில் செய்து வந்த இளைஞரே யானை  தாக்கி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X