2025 மே 14, புதன்கிழமை

துப்பாக்கிச்சூட்டில் இருவர் படுகாயம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 07 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தும்மலசூரிய எனுமிடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தும்மலசூரிய, வீரபொடியான எனுமிடத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விபரம் உள்ளிட்ட மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .