2025 மே 14, புதன்கிழமை

வல்லுறவுக்கு உட்படுத்தியவருக்கு சிறைத்தண்டணை

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 20 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்                          

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்திய ஒருவருக்கு 17 வருட கடூழியச் சிறைத்தண்டணை விதித்து வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதவான் தம்மிக கணேபொல நேற்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.

அநுராதபுரம் இசுறுபர பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரவு வேளையில்; வீட்டுக்குள் புகுந்து பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்தியமை தொடர்பில் இவருக்கு எதிராக தொடரப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .