2025 மே 14, புதன்கிழமை

ஆராச்சிகட்டுவ பிரதேச சபை தலைவர் கைது

Super User   / 2013 நவம்பர் 25 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் தலைவர் ஜகத் சமன்த பெரேரா இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணி ஒன்றிற்கு போலி உறுதி தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து வந்த விசேட குற்றப்புலனாய்வு பிரிவினராலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .