2025 மே 22, வியாழக்கிழமை

70 வீதமான சோளப் பயிர்ச் செய்கை சேதம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

அநுராதபுரம் மாவட்டத்தில் 70 வீதமான சோளப் பயிர்ச் செய்கை சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மாவட்டத்தில் 1 இலட்சத்து 25 ஆயிரம் ஏக்கரில் சோளம் பயிரிடப்பட்டிருந்து.

தரம் குறைந்த சோள விதைகளே இதற்கான பிரதான காரணம் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X