ரஸீன் ரஸ்மின் / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், முந்தல், சமீரகம பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய நஸார் நஸ்ரான் எனும் சிறுவனைக் கழுத்து நெரித்து கொலைசெய்த சந்தேகத்தின் பேரில், முந்தல் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட 32 வயதுடைய இளைஞனை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, புத்தளம் மாவட்ட நீதவான் நேற்று உத்தரவிட்டார்.
1 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago