2025 மே 06, செவ்வாய்க்கிழமை

புத்தளம் மாவட்ட வீதிகள் புனரமைப்பு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க.மகாதேவன்

வெளிநாட்டு அன்பர்களின் உதவியுடன் உடப்பில் மாபெரும் வீதித்திட்ட புனர்நிர்மாண வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தை திருவாளர் சின்னையா முன்னின்று செயற்படுத்தினார்.

சின்னக்கொலனி,ஆண்டிமுனை மற்றும் செல்வபுரம் வீதிகள் என்பன இதன்போது செப்பனிடப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X