2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ரயில் - லொறி விபத்து; மூவர் படுகாயம்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க, எம்.என்.எம். ஹிஜாஸ், முஹம்மது முஸப்பிர்

கொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் நாகவில்லு பிரதேசத்தில் ரயிலுடன் லொறி மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து, இன்று சனிக்கிழமை (20) முற்பகல் 8.50க்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X