2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Princiya Dixci   / 2016 ஜூன் 22 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ட்ரக்டரும் டிபர் வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், ட்ரக்டர் வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து, தம்புள்ளை - குருநாகல் பிரதான வீதியில் தலகிரியாகமப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர், மெதவத்தேகெதரப் பகுதியைச் சேர்ந்த 48 வயதானவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X