A.P.Mathan / 2013 செப்டெம்பர் 11 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மோசமாக பாதிக்கப்பட்ட மாகாணங்கள் 2012ஆம் ஆண்டில் அதிகளவில் வளர்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த வளர்ச்சியில் நிர்மாணத்துறை, வங்கியியல் மற்றும் விவசாயத்துறை போன்றன அதிகளவு பங்களிப்பை செலுத்தியிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago