A.P.Mathan / 2013 ஒக்டோபர் 10 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிவாயு உற்பத்தி மேற்கொள்ளப்படும் நாடுகள் பட்டியலில் 2017 – 18ஆம் ஆண்டளவில் இலங்கையையும் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை கெயார்ன் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை பெற்றோலிய வள அபிவிருத்தி செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.18 minute ago
22 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
2 hours ago