A.P.Mathan / 2013 செப்டெம்பர் 06 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
டச்வுட் நிறுவனத்தின் பங்குகளின் வியாபாரம் மூன்று நாட்களுக்கு இடைநிறுத்துவதற்கு இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது. இடரை எதிர்நோக்கியுள்ள கம்பனியின் செயற்பாடுகள் குறித்து முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ள இலங்கை பரிவர்த்தனை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. 4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago