A.P.Mathan / 2013 செப்டெம்பர் 09 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று திங்கட்கிழமை ஹொங் கொங் நகரில் இலங்கை பங்குகள் குறித்த செயலமர்வு ஒன்று இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 11 பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago