A.P.Mathan / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களின் மூலமாக நாட்டுக்கு அனுப்பும் பணத்தில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஓகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்த முதல் எட்டு மாத காலப்பகுதியில் மொத்தமாக 4333.5 மில்லியன் ரூபா இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 10.9 வீத அதிகரிப்பாகும்.54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago