2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை மத்திய வங்கிக்கு நான்கு புதிய உதவி ஆளுநர்கள் நியமனம்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை நாணய சபையின் மூலமாக மத்திய வங்கிக்கு நான்கு புதிய உதவி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
 
இதற்கமைவாக டி.வசந்த, சி.பி.ஏ.கருணாதிலக, எச்.ஏ.கருணாரட்ன மற்றும் தற்போது திறைசேரியின் பதில் செயலாளராக பணியாற்றும் எஸ்.ஆர்.ஆட்டியகல ஆகியோர் மத்திய வங்கியின் உதவி ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X