2025 ஜூலை 16, புதன்கிழமை

இந்திய மீனவர்கள் 6 பேர் கைது

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை  கடற்பரப்பினுள்  நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 06 பேர் தலைமன்னாருக்கு அப்பாலான கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .