2025 ஜூன் 30, திங்கட்கிழமை

புத்தாண்டு நிகழ்வு

Niroshini   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தின்  வாழ்வின் எழுச்சி அலுவலகங்கள் நேற்று புத்தாண்டு விழாவை கொண்டாடின.

அந்தவகையில், மாங்குளம் வாழ்வின் எழுச்சி அலுவலத்தின் புத்தாண்டு நிகழ்வு, நேற்று காலை 9.30 மணியளவில் மாங்குளம் சண்முகரத்தினம் வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர், சமுர்த்தி பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X