Niroshini / 2021 ஜூலை 22 , பி.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரடணியம் பாஸ்கரன்
வடமராட்சி கிழக்கு - கட்டைக்காட்டில் வீட்டில் இருந்து, இன்று (22) காலை, சுமார் 130 கிலோகிராம் கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் போது, சந்தேக நபர் ஒருவரும் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
10 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago