2025 மே 09, வெள்ளிக்கிழமை

130 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

Niroshini   / 2021 ஜூலை 22 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரடணியம் பாஸ்கரன்

வடமராட்சி கிழக்கு - கட்டைக்காட்டில் வீட்டில் இருந்து,  இன்று (22) காலை, சுமார் 130 கிலோகிராம் கஞ்சா கடற்படையினரால்  கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் போது,  சந்தேக நபர் ஒருவரும் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X