2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 03 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

முல்லைத் தீவு மாவட்டத்தில் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

சிறுவர் அபிவிருத்தி நிதி நிறுவனத்தினால், முல்லைத்தீவு மாவட்;டம், கைவேலி வள்ளிபுனம் மற்றும் மல்லிகைத்தீவு பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இப்பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலை உபகரணங்களை சிறுவர் அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வழங்குவதைப் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X