2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் கடும் மழை

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 26 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் இன்று (26) தொடர்ந்து 3ஆவது நாளாக கடும் மழை பெய்து வருவதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தினமும் மாலை வேளையில் பெய்து வரும் மழை காரணமாக, மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதுடன் கொட்டகைகளில் வாழ்வோர் பெரும் கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .