2025 ஜூலை 14, திங்கட்கிழமை

த.தே.கூ ஆதரவாளர்கள் ஐ.ம.சு.கூ.வில் இணைவு

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 19 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இதுவரை காலமும் ஆதரவு வழங்கிய முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 31 ஆதரவாளர்கள், நேற்று வியாழக்கிழமை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முல்லைத்தீவில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டே, இவர்கள் தங்களது ஆதரவினை ஜனாதிபதிக்கு வழங்குவதாக அறிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .