2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ரயில் மோதி வயோதிபர் மரணம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 26 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் பொன்னகர் பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் மோதியதால், வீ.ஆறுமுகம் (வயது 75) என்பவர்  வியாழக்கிழமை (25) மரணமடைந்ததாக  கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த  ரயிலே மோதியது.

சடலம் பிரேத பரிசோதனையின்  பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .