Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 08 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, பூநகரி பகுதியில் கடலாமை வைத்திருந்த சந்தேக நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வாகப்தீன் புதன்கிழமை (08) தீர்ப்பளித்தார்.
கடலாமையை வைத்திருந்த நபரை செவ்வாய்க்கிழமை (07) பூநகரி பொலிஸார் கைதுசெய்தனர். மேற்படி நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அபராதம் விதித்ததுடன், கடலாமையை கடலில் விடும்படி நீதவான் தீர்ப்பளித்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago