2025 ஜூலை 10, வியாழக்கிழமை

முறிப்பு குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

George   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி முறிப்பு குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம், வெள்ளிக்கிழமை(10) மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
 
கிளிநொச்சி திருவையாற்றை சேர்ந்த பூலோகநாதன் தயாபரணி (வயது 21) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.
 
சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .