2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

4 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகள் மீட்பு

Editorial   / 2019 மார்ச் 26 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

பூநகரி அரசர்கேணி பகுதியிலிருந்து கிளிநாச்சிக்கு கடத்தப்பட்ட 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் பூநகரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று (26) அதிகாலை இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின்போது குறித்த மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது சாரதி, உதவியாளர் ஆகியோர் தப்பிச்சென்றுள்ளனர்.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பூநகரி பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .