2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

7 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சே.கீதாஞ்சன்

முல்லைத்தீவிலிருந்து வெளி மாவட்டத்துக்கு 7 கிலோகிராம் கஞ்சாவை கடத்த முயன்ற ஒருவரை இன்று (09) கைது செய்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது கல்முனை பகுதியைச்சேர்ந்த நபரை பொலிஸார் கைது செய்ததுடன் அவரிடமிருந்து 7 கிலோகிராம் கஞ்சா பொதியையும் மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .