2025 மே 21, புதன்கிழமை

அடிக்கல் நாட்டல்

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - பறண்நட்டகல் பகுதியில், இன்று (04) முற்பகல் 9 மணிக்கு, கண் வைத்தியசாலை கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல்லை, தென்னிந்திய பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நாட்டி வைத்தார்.

குறித்த வைத்தியசாலை, 150 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X