2025 மே 08, வியாழக்கிழமை

இரட்டைக்கொலை: சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Niroshini   / 2021 ஓகஸ்ட் 09 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில், 06 வருடங்களுக்கு முன்னர் 20 வயது பெண் மற்றும் அவரது 06 மாத சிசு ஆகியோரை கொலை செய்து எரியூட்டிய சந்தேகநபரை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, வவுனியா பதில் நீதவான் ஜே. அருணன் உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X