2025 மே 05, திங்கட்கிழமை

இலங்கை வங்கியின் நடமாடும் சேவை

Niroshini   / 2021 மே 28 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், இலங்கை வங்கியின் ஏ.ரி.எம் பணம் எடுக்கும் இயந்திரத்தின் நடமாடும் சேவை, நாளை (29)  இரண்டு பகுதிகளில் நடைபெறவுள்ளது.

புதுக்குடியிருப்பில் 9 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பணத்தைப் எடுப்பதற்காக, புதுக்குடியிருப்பு நகர் பகுதிக்குச் செல்வதற்கு முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் தங்கள் அன்றாட செலவுக்காக வங்கியில் இருந்து பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, இந்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய,இரணைப்பாலை சந்தியில், 9 மணி தொடக்கம் 12.30 வரையும் குழந்தையேசு கோவில் சந்தியில், 12.30 தொடக்கம் 3 மணிவரையும், இந்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X