2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இளைஞன் நீரில் மூழ்கி மரணம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு விசுவமடு குளத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) நீராடிக்ககொண்டிருந்த இளைஞன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

உடையார்கட்டை பகுதியைச் சேர்ந்த தவராசா சந்திரகுமார் (வயது 29) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
3 இளைஞர்கள் ஒன்றாக நீராடச் சென்றிருந்த நிலையில், மேற்படி இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சடலத்தை மீட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .