Editorial / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி - முரசுமோட்டை, இரண்டாம் கட்டைப் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து, இன்று (24) அதிகாலை 2 மணியளவில், இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்,கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராகப் பணிப்புரிந்த ரவிச்சந்திரன் ரிதுஷன் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வீட்டங்கத்தவர்கள் வேலைகளுக்காக வெளியில் சென்று, அதிகாலை 2 மணியளவில் வீடு திரும்பிய போதே, குறித்த இளைஞன் வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
10 minute ago
21 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
51 minute ago