2025 மே 05, திங்கட்கிழமை

உயிரிழந்த நபருக்கு கொரோனா

Niroshini   / 2021 மே 24 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட நிலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்றுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா - நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர்,; நேற்று  (23) காலை, சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டார்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாகவே அவர் உயிரிழந்திருந்தார்.

இதன்போது, அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X