Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 28 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முள்ளியவளைப் பகுதியில், சிறு தொகுதி கஞ்சாகளை உடமையில் வைத்திருந்தக் குற்றச்சாட்டில், இரண்டு இளைஞர்கள், நேற்று (27) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முள்ளியவயை - கிச்சிராபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை முள்ளியவளை வீதி போக்குவரத்து பொலிஸார் சோதனை செய்தபோது, அவரது உடமையில் சிறு தொகை கஞ்சா வைத்திருந்தமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து அவரை கைதுசெய்துள்ளார்கள்.
இதேவேளை, முள்ளியவளை - தண்ணீரூற்று பகுதியில் வீதிசோதனை நிலையத்தில், பொலன்னறுவையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டார்.
கைதான இருவரையும், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில், இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 minute ago
26 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
26 minute ago
44 minute ago