2025 மே 19, திங்கட்கிழமை

கடற்கரை சுத்தப்படுத்தும் நடவடிக்கை

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய, நாடு முழுவதும் சுற்றுச் சூழலை சுத்தப்படுத்தும் பணியில், பொலிஸ் திணைக்களம் ஈடுபட்டு வருகிறது.

இதற்கமைய,  இன்று காலை, முல்லைத்தீவு பொலிஸார், தொழில் திணைக்கள மாணவர்கள் இணைந்து,  முல்லைத்தீவு சுற்றுலா கடற்கரையில் உள்ள குப்பகளை அப்புறப்படுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X