2025 மே 15, வியாழக்கிழமை

கடற்கரையை சுத்தம் செய்த பட்டதாரி

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

நியமனம் பெற்ற பட்டதாரி பயிலுனர்களுக்கான படையினரின் பயிற்சிகள் கடந்த 14ஆம் திகதி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு 59ஆவது படைப்பிரிவின் பயிற்சி முகாமில் முல்லைத்தீவு மாவட்டத்தினையும் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி அணி ஒன்று  பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கின்றது.

இவர்களின் பயிற்சி நடவடிக்கையில் ஒன்றாக கரையோர சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, 19​ஆம் திகதியன்று, முல்லைத்தீவு கரையோரப்பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

59ஆவது படைப்பிரிவின் படையினரும் இணைந்து முல்லைத்தீவு கடற்கரையின் சுமார் 4 கிலோமீற்றர் தூரத்தை சுத்தம் செய்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .