2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

க. அகரன்   / 2018 நவம்பர் 01 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் நேற்று (31) கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான கட்டுதுப்பாக்கியுடன் காட்டு பகுதிக்கு வேட்டையாட ஒருவர் சென்றிருப்பதாக நெடுங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .