2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

கரைஒதுங்கிய புலிக்கொடிகள்

Editorial   / 2018 டிசெம்பர் 18 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரை பகுதியில் இரண்டு புலிக்கொடிகள் இன்று (18) கரை ஒதுங்கியுள்ளன.

செல்வபுரம் கடற்கரைப்பகுதியில் கடல் சீற்றம் காரணமாக கடலுக்குள் புதைந்த கழிவுப்பொருட்கள் கரையொதுங்கியுள்ளன. இதன்போது 2 அடி, 4 அடி நீளம் கொண்ட இரண்டு புலிக்கொடிகள் கரை ஒதுங்கியுள்ளளன.

சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு பொலிஸார் அந்த கொடியை எடுத்துச் சென்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .