2025 மே 05, திங்கட்கிழமை

காற்றினால் தூக்கி வீசப்பட்ட கூரை; வயோதிபர் காயம்

Editorial   / 2021 மே 27 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட முகமாலை கிராமத்தில் நேற்று வீசிய கடும் காற்றினால் அப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வீட்டின் கூரையொன்று  வீசப்பட்டதில் ” வயோதிபர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் தற்காலிக வீடுகளில் இருந்த மக்களின் வீடுகளும் முழுமையாக சேதம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X