2025 மே 05, திங்கட்கிழமை

கும்பல் அட்டகாசம்: 6 பேர் காயம்

Niroshini   / 2021 மே 26 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - ஆச்சிபுரம் பகுதியில், நேற்று  (25) இரவு, கும்பலொன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்துள்ளனர். 

ஆச்சிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் கத்திகளுடன் உட்புகுந்த இனந்தெரியாத குழுவினர், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதலை மேற்கொணடுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X